மனச தொரந்தாயே... நீ

கடல் - KADAL 

பாடியவர் : சிட் ஸ்ரீராம், மரிய ரோ வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்

பாடல்வரிகள் : மதன் கார்கி

வருடம் : 2012



மனச தொரந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
எங்க நீ கூட்டி போர
என்னை எங்க நீ கூட்டி போர

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுகுட்டி போல
உன் பின்னே சுத்துரேனே

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே
இந்த காட்டு பய
ஒரு ஆட்டுகுட்டி போல
உன் பின்னே சுத்துரேனே

அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர

மீன தூக்கி ரெக்க வரைஞ்ச
வானம் மேலே நீ வீசி எரிஞ்ச
பறக்க பழகரியே
எங்கிருந்து வந்தாயோ... நீ...

அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர

கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்த காட்டுரியே
என் தூசி துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளை அடிக்கிரியே

அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி போர

ஓ... பூமி விட்டு சொர்கத்துக்கு
நீ வானவில்லில் பாதை விரிச்சா
மனச கயிராக்கி இழுத்து போராயே நீ...
சொர்கம் விட்டு பூமி வந்தால்
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தால்
நான் விழிச்சு பார்க்கையில
கலைஞ்சு போவாயோ... நீ...

அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி... போர...
அடியே... அடியே...
என்ன எங்க நீ கூட்டி... போர...
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி.... போர...
அடியே அடியே...
என்ன எங்க நீ கூட்டி.... போர...

No comments:

Post a Comment