அன்பின் வாசலே

கடல் - KADAL 

பாடியவர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரகுமான்

பாடல்வரிகள் : மதன் கார்கி

வருடம் : 2012


நீ இல்லையேல் நான் என் செய்வேன்
நீ இல்லையேல் நான் என் செய்வேன்
அன்பின் வாசலே

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும்
கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதன்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதண்டமாக
நீயே எமதண்டமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

ஹோ... வான், மண், நீர், தீ எல்லாம் நீ தானே
சீற்றம் ஆற்றும் காற்றும் நீ தானே

நீயே எமதண்டமாக
நீயே எமதண்டமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

கண்ணீர் தேக்கும் என் உள்ளதாக்கில்
உன் பெயர் சொன்னால் பூ பூத்திடாதா

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதன்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

பூவின் மேலே வண்ணம் நீதானே
வேரின் கீழே ஜீவன் நீ தானே

நீயே எமதண்டமாக
நீயே எமதண்டமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

அன்பின் வாசலே... அன்பின் வாசலே...
அன்பின் வாசலே... அன்பின் வாசலே...

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதன்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதண்டமாக
நீயே எமதண்டமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

எம்மை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம்
வாழும் காலம் முழுதும் உனதே என்போம்
நாலங்கள் ஊடே உனதன்பின் பெரு வெள்ளம்
மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்

நீயே எமதண்டமாக
நீயே எமதண்டமாக
உணர்ந்தோம் மெய் மறந்தோம்
நீ நிரைந்தாய் மனம்
விரித்தோம் ஆசை ஏசுவே

மீண்டும் உன்னை தரிசித்தோம்
உன் பாதம் ஸ்பரிசித்தோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்
உன்னில் எம்மை கரைக்கிறோம்

No comments:

Post a Comment